சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தனியார்  நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 2 1/2 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த

Updated On :21 ஏப்ரல் 2013, 10:00 pm

திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த திருப்பூர் வடக்கு தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த துணிகள், தையல் எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ. 2 1/2 கோடி இருக்கும் எனத் தெரிகிறது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.