/
திருப்பூர் ராம் நகரில் தனியாருக்கு சொந்தமான 3 தளங்களை கொண்ட பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் முதல் தளத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த தளத்தில் பனியன் துணிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால் தீ வேகமாக பரவி 2 மற்றும் 3வது தளத்துக்கு பரவத் தொடங்கியது.தகவலறிந்த திருப்பூர் வடக்கு தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் பனியன் நிறுவனத்தில் இருந்த துணிகள், தையல் எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அவற்றின் மதிப்பு ரூ. 2 1/2 கோடி இருக்கும் எனத் தெரிகிறது.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

